baby sale

img

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை: குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

ராசிபுரத்தில் குழந்தை விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

;